வளமான நாடு அழகான வாழக்கையும்
தூய்மையான நகரம் ஆரோக்கியமான வாழ்க்கை திட்டத்தின் ஒரு கட்டமாக அரசாங்கத்தின் கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் அரசாங்கத்தின் தேசிய டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்பு பரிசோதனை நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்க பெற்றது.
குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையானது மட்டக்களப்பு மாநகர சபை பிராந்திய சுகாதாரத் திணைக்களம்
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து முன்னெடுத்தது.
மட்டக்களப்பு வளைய கல்வி அலுவகதிக்கு உட்பட்ட சகல தேசிய பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளிலும் இன்று காலை டெங்கு பரிசோதனை இடம் பெற்றன
டெங்கு குடம்பிகள் காணப்படும் இடங்கள் பரிசோதிக்கப்ப…
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான கடல் சீற்றம், பலத்த காற்று அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடைவதற்கான சாத்தியம் இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினத்திலிருந்து தொடர்ச்சியான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்று வருகின்றது
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் காரணமாக தாழ்நிலைப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடலை அண்டிய பிரதேசங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதுடன் கடல் கொந்தளிப்பு காரணமாக அவர்கள் தங்களது வாழ்வாதார பொருட்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்துவதை காண முடிகின்றது கடலானது பலத்த இரைச்சலுடன் கொந்தளிப்புடன் காணப்படுகின்றதனால் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த காற்று வீசி வருகின்றது
வரதன்


.jpeg)

.jpeg)





