அனர்த்தத்தில் மற்றும் ஓர் அனர்த்தம் !  மின்சாரமின்மையால் மின்சார வேலியை தாண்டி யானைகள் துவம்சம் ; உமிரியில் நூற்றுக்கணக்கான தென்னைகள் அழிப்பு !
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.
 தமிழ் வைத்தியர் நிபுணர் சங்கம் லண்டன் (MIOT -UK) அமைப்பின் ஊடாக நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு.
 அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு   ஜனாதிபதி நிதியத்திலிருந்து 25,000 ரூபாய்
நாட்டில்  இயற்கை அனர்த்தங்கள் எம்மைச் சோதிக்கின்ற போதெல்லாம், மனிதநேயமே எம்மை ஒன்றிணைக்கிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு  நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம்.
யாழிலிருந்து - கருவாடு உற்பத்தி செய்யும் பெண் சிறு தொழில் முயற்சியாளரான கமலினி அண்ணாத்துரை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ரூபா50000/வழங்கி உள்ளார் /
பொய்யான தகவல்களால் பதற்றமடைந்த மக்கள்,அங்கிருந்து தப்பிச் செல்லும் போது உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன,மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வவுணதீவு  அம்பாறை, மஹியங்கனை மற்றும் ஆகிய வலயங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கத் தேவையான கோபுரத்தை அமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள்