அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து 25,000 ரூபாய்

 


வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.