புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களின் எண்ணக்கருவில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் ஆலோசனையின் பெயரில் இலங்கை கலைக்கழகத்தின் …
எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிம…
சமூக ஊடகங்களில் உள்ள பெரும்பாலான தகவல்கள் தவறானவை என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறுகிறார். எனவே, அவற்றில் வெளியிடப்படும் தவறான தகவல்கள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று அவர…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அருகே பேகும்பேட் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் விமானியாக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் சீனியர் விமானியாக ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த நிலைய…
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று (24) பொல்துவ பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட…
மட்டக்களப்பு கல்குடா – பாசிக்குடா கடலில் நீராட சென்ற ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பாசிக்குடா கடலில் நீராட சென்ற ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு…
தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 1000 பேரை மேலதிக ஊழியர்களாக சேவையில் இணைத்துக் கொள்ள உள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தம…
கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வரகாபொல மற…
வீட்டிலிருந்து புறப்படும் போது தலைக்கவசம் அணிவதற்கு முதலில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையற்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் . இவ்வாறு காரைதீவு பொலீஸ் நிலையத்திற்கு புதிய …
இந்தியாவின் சிற்பி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு தின தேசிய கௌரவ பட்டம் வழங்கும் விழா நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. மலையக கலை கலாசார ச…
பேச்சித் தாயாரின் கட்டளையுடன் ஆலய தர்ம கர்த்தா அமரர் K.O. வேலுப்பிள்ளை அவர்கள் …
சமூக வலைத்தளங்களில்...