இலங்கையில் மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு நீதி மன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

 


எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிம்ன்றம் தீர்ப்பளித்துள்ளது.