ஜனாதிபதி ஆரம்பித்துள்ள ஊழல் மற்றும் போதை ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கை முழுமையாக வெற்றியடையும் வரைக்கும் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று  கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு   வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை உள்ளிட்ட  பிரதேசத்தை சிறந்த சுற்றுலாத்துறை வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளது -   அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி.
அகில இலங்கை ரீதியாக மட்டக்களப்பு மாவட்ட    பேத்தாழை பொதுநூலகம் மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை
 2027 ஆம் ஆண்டு முதல் புதிய ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி பாடத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  மாலபே இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன  SLIIT சட்ட பீட மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையில் இடம் பெற்ற  'விஷன்' நிகழ்ச்சியில் பங்கேற்பு .
கடுகன்னாவ நிலச்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்பு. - மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 மாவட்டங்களில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால்  உயர்தரப் பரீட்சை மாணவர்களைப்  படகு மூலம்  அழைத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
 போதைப்பொருள் குற்றச்சாட்டு - மேன்முறையீட்டு நீதிமன்றம் ஐவருக்கு மரணதண்டனை உறுதி செய்தது
பாம்பு தீண்டியபோதும்  அதனை பொருட் படுத்தாது  பரீட்சைக்கு தோற்றிய மாணவன் .
2025  அரச நடன விருது விழாவில்    தேசிய  மட்டத்தில் 1 ம் இடம் பெற்று மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி இஷானிகா.விக்னேஸ்வரன் சாதனை .
இலங்கையின் மத்திய ஆட்சியில் குவிந்திருக்கும் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் பகிரப்பட வேண்டும்
மட்டக்களப்பு - வெல்லாவெளி  கண்ணபுரத்தில்  தொல்லியல் இடம் என  எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகையை   அப் பகுதி அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் நாட்ட விடாமல் தடுத்ததால் பெரும் பதட்டம் .