பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் கிராம நிலதாரிகள் தொடங்கியுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறியதால், சனிக்கிழமைகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ள…
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 30-ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்…
கண்டி தேசிய மருத்துவமனையில் நோயாளர்களின் சிகிச்சைச் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதி உதவியுடன் ரூ. 620 மில்லியன் செலவில் நிறுவப்பட்ட 3 அதிநவீன மருத்…
பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட…
வி.ரி.சகாதேவராஜா இன்று 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத வளர்பிறை சதுர்த்தி திதிதான் நாக சதுர்த்தி ஆகும். *1. நாக சதுர்த்தி என்றால் என்ன?* ஆடி மாத வளர்பிறையில் வரும் 4-ம் திதியான சதுர்த்தியே நா…
பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு – சுகாதாரமான சூழலில் மீன் விற்பனைக்கு வசதி வவுணதீவு பகுதியில் பொதுமக்களின் நீண்டகால தேவையை கருத்திற்கொண்டு, புதிய மீன் சந்தை ஒன்றை அமைப்பதற்கான கட்டுமானப் …
கலாநிதி. கனகராஜா பிரேமகுமார். மட்டக்களப்பு கல்லடி உப்போடை, நொச்சிமுனையில் ஓலைக்குடிசையில் விரும்பி உறைந்து அடியார்க்கு அருள் பாலித்து, தனது அருட்கடாட்சத்தின் மூலம் விவேகானந்தா மகளிர் கல்லூரி, சிவான…
இலங்கையில் மதுப் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்காக 2025ஆம் ஆண்டில் சுமார் ரூ.335 பில்லியன் செலவாகியுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, அந்த ஆண்டில் மதுப…
இலங்கையிலுள்ள அரச மருத்துவமனைகளில் சுமார் 25,000க்கும் அதிகமான நோயாளிகள் இதய அறுவை சிகிச்சை, முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அவசியமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் ந…
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று சனிக்கிழமை (15) இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது. இந்தியாவின் 80வது சுதந்திர தினமானது இன்றைய தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட…
இலங்கையில் சிறுவர் உழைப்பு தொடர்பான குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை 10 மடங்காக அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. சர்வதேச தொழிலாளர்…
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாம், மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் முதல் தடவையாக சீர்வரிசையுடன் ஆடிப்பூரத் திருவிழா நேற்று ( 14) வெள்ளிக்கிழமை …
எகிப்தின் அலெக்ஸாண்டிரியா கடற்பகுதியில் வீசிய பலத்த அலைகளில் சிக்கி மூழ்கும் அபாயத்திலிருந்த 6 பேரை மீட்டு, 18 வயதான ஜியாத் முகமட் அகமட் முகமூட் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். கொந்தளிப்பான கடலுக்…
மட்டக்களப்பு - batticaloa
இலங்கை சப்பிரகமுவப் பல்கலைக்கழகத்தின் மொழிகள் கற்கைகள் துறையின் தமிழ் மொழிப் பிரிவினர்…
சமூக வலைத்தளங்களில்...