ஆம்பூரில் (இந்திய மதிப்பில்) ரூ.50,000-க்கு இரண்டு மாத பெண் குழந்தையை விற்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையை விற்பனை செ…
வவுனியா வைரவபுளியங்குளம் 7ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் இன்று குழப்பநிலை ஒன்று ஏற்ப்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டனர். குறித்த தனியார் தாதியர் கல்லூரியில் தாதிய கற்க…
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை உயர் நீதிமன்றினால் வழக்க…
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் உயிர்மருத்துவ பொறியியல் சேவை மையம், கொரியா சர்வதேச சுகாதார சேவை அறக்கட்டளையின் நிதி உதவியுடன் முழுமையாக நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர…
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளிவிவகார அமைச்சு வழங்கியுள்ளது. வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளியிட்டுள்ள தகவலின் படி, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள…
SIVAKUMAR தமிழ் மொழியின் மீதும், இலக்கியத்தின் மீதும் பற்றுக்கொண்டோரை ஒன்றிணைக்கும் வகையில், கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ‘ஒளவை அவை’ நடத்தும் " ஒளவை விழா - 2026" தொடர்பான விசேட ஊடக சந…
வரதன் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுகமைய பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் பின்தங்கிய பிரதேச மக்களின் நலத்திட்டங்களை உரியவர்களுக்கு விரைவாக முன்னெடுக்கும் வகையில் 20 லட்சம் ரூபா செலவில் பு…
வரதன் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர் இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று வடிகான்கள் கடைத் தொகுதிகள் பூங்காக்கள் போன்ற இடங்களில் டெங்கு…
முத்தமிழ் வித்தகர் பிறந்த காரைதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய பரதநாட்டிய கலைஞர்கள் நேற்று காலிமுகத்திடலில் முதன் முறையாக பங்குப்பற்றி பாராட்டைப் பெற்றனர். கொழும்பு, …
ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்குள் இருந்து கணவன் மற்றும் மனைவியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. புளத்சிங்கள பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிலிருந்தே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிடை…
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பதிலாக, அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத…
யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 20 வருடங்களுக்கு மேல் கனடாவில் வசிக்கும் 67 வயதான முதியவர் ஒருவர் தனது கனேடிய ஓய்வூதிய OAS பணத்தினை யாழ்ப்பாணத்தில் உள்ள 34 வயதான திருமணமாகாத பெண் உத்…
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, நாளை (15) முதல் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் …
சிரியாவில் பயணிகள் பேருந்தொன்றும், உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற …
சமூக வலைத்தளங்களில்...