கண்டியில் வங்கி ஊழியர்களின் விபரீத கைவரிசை..! 7 பேர் சிக்கினர்..! வங்கியின் மீது வைத்த நம்பிக்கையைச் சிதறடித்த ஒரு அதிர்ச்சி சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கண்டியில் உள்ள பிரபல தனியார்…
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மதுபானசாலைகளின் பணியாளர்களுக்கு, நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடா…
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமுனை வாவியிலிருந்து இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி அழககோன் தெரிவித்தார். நேற்றிரவு(13)9 மணி…
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக மாணவி எஸ். சுடர் நிலாவின் நூல் வெளியீடு பேராதனைப் பல்கலைக்கழக கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது, நேற்றையதினம்(12) பல…
புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்தின்படி, 180 யூனிட்டுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் மின் நுகர்வோருக்குக் கட்டணத்தில் எந்த அதிகரிப்பும் இல்லை! (இது நல்ல செய்தி! ஆனால், 180 யூனிட்டுகளுக்கு மேல் ப…
இலங்கை சுகாதார அமைச்சின் புதிய திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக அதிநவீன இதய வடிகுழாய் ஆய்வகம் (Cath Lab) நிறுவப்படவுள்ளது. மட்டக்களப்பு, இரத்தினபுர, பதுளை மற்றும் க…
நாட்டின் சட்டத்துக்கு அனைவரும் சமமானவர்கள் என்றும், தத்தமது பதவிகளைப் பொருட்படுத்தாது ஒவ்வொருவரும் சட்டத்துக்குத் தலைவணங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ள…
வரதன் புதிய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் மேசைப் பந்து விளையாட்டு துறையை பாடசாலை மட்டத்தில் மேலும் வலுப்படுத்த முகமாக அதனை மாகாண தேசிய மட்டம் வரை கொண்டு செல்லும் முகமாக மட்டக்களப்பு வெபர்…
மட்டு - துஷாரா நாட்டின் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை பேணுவதும் தற்போதைய காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில், அண்மைக் காலங்களாக நிதியமைச்சின் கீழ…
எப்பாவளையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இன்று (13) காலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் உயர்தரத்தை சேர்ந்த 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர் ஒ…
தமிழக சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று முற்பகல் 9:30க்கு ஆரம்பமானது. சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. இரு…
கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்தின் பாலஸ்தாபன குடமுழுக்கு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது. ஆதலால், இவ் வருட வருடாந்த ஆடிவ…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு, தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று சட்டமன்றத்தில் எதிர்கொள்கிறது. அரசு மீதான நம்பிக்கை கோரும் வக்கெடுப்பு…
சஜித் தொடங்கிய வீட்டுத்திட்டங்கள் பாதியிலே கைவிடப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு பிறகு அவற்றை …
சமூக வலைத்தளங்களில்...