மட்டு- கல்லடி உப்போடை கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த   மூன்று மாணவிகள் காயமடைந்துள்ளனர் .
12 ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருந்த 35 வயதான பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றேடுத்துள்ளார் .
சித்தர்களின் கதிர்காம வேல்யாத்திரை  ஜுலை 10 இல் ஆரம்பம்! சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ விபரிப்பு
ஞாயிறன்று மட்டக்களப்பில் "அம்மாவை வணங்குவோம்" அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி
முல்லைத்தீவில் 19 வயது  யுவதி ஒருவர்  காணாமல் போயுள்ளார்
வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது கடந்த 11 ஆண்டுகளில் இதுவே முதல்முறை..
 கல்முனையில் ஓர் இலக்கிய சந்திப்பு
 இ. மதன் எழுதிய தாய்ப்பசு சிறுகதை நூல் வெளியீட்டு விழா.
ஈரானின் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல்.
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கூட்டணி ஆட்சி அமைவது, ஒரு புதிய அரசியல் கலாசாரத்தின் ஆரம்பமாகப் பார்க்கப்படுகின்றது.
 சாய்ந்தமருதின் நீண்ட கால நகரசபை கோரிக்கை வெற்றி ! உயர் நீதிமன்றம் பிரகடனத்துக்கு சட்டரீதியான அங்கீகாரம்!
 மட்டக்களப்பு சின்ன உப்போடை வாவியில் இரு சடலங்கள் மீட்பு!
விஜயை   ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் - கமல்ஹாசன்