கொழும்பு செட்டியார்தெருவின் இன்றைய தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 393000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 425000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளத…
, ஒழுக்க விழுமியக் கல்விக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமாகவே, எதிர்காலத்தில் சிறந்த ஒழுக்கம் சார்ந்த தலைமுறையை உருவாக்க முடியும். இவ்வாறு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பண…
ஈரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்திருந் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி …
மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாகவும் இன்று 03.03.2026 எரி பொருளுக்காக நீண்ட நேரம் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் முண்டியடித்துக் கொண்டு நின்ற மக்கள் வரிசை! எர…
ரியாத் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் அமெரிக்கப் படைவீரர்களின் உயிரிழப்புகளுக்கு அமெரிக்கா "விரைவில்" பதிலடி கொடுக்கும் என்று கேபிள் நெட்வொர்க் நிறுவனமான நியூஸ்…
ஹபரணை - பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரியா வனவிலங்கு அலுவலகத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏ…
கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்து விலைச் சுட்டெண்களும் 5 சதவீதத்தை விட அதிகமான அளவு சரிவு ஏற்பட்டதையடுத்து, பங்குச்சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதன்படி, தற்காலிக சந்தை ந…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் இன்று பாரிய உயர்வைச் சந்தித்துள்ளன. உ…
"முழு நாடும் ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச…
உதவும் பொற்கரங்கள் அமைப்பு - கனடா அமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் மர நடுகை திட்டம் இன்று (3) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. உதவும் பொற்கரங்கள் அமைப்பு - கனடா அமைப்பின் ஸ்தாபகரும…
அரநாயக்க வைத்தியசாலையில் பணியாற்றிய ஒரு பிள்ளையின் தாயான தாதி ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது காதலனை, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்…
இந்த ஆண்டின் முதலாவது சந்திர கிரகணத்தை இன்று இலங்கையில் அவதானிக்க முடியும் என ஆர்தர் சி. கிளார்க் (Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது. வானில் சூரியன், பூமி, நிலவு ஆகி…
இலங்கையில் எதிர்வரும் 2026 ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், முக்கியமான பல நிதி மற்றும் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரி செலுத்துவோர் TIN சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டா…
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிக்குட்பட்ட உணவக உரிமையாளர்,உணவு கையாளுபவர்களுக்கான…
சமூக வலைத்தளங்களில்...