3000 மாணவர்களுக்கு 15,000 ரூபா வீதம் கல்வி உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். தற்போது கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை மீளாய…
தைப்பொங்கல் தினத்தன்று 7 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்ட 35 வயதுடைய நபர் ஒருவர், நாவலப்பிட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தைப்பொங்கல் தினத்தன்ற…
பூஸ்ஸ சிறைச்சாலையில் அமைதியின்மையை ஏற்படுத்திய கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை சிறைச்சாலையின் 'D…
என். செளவியதாசன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் எமது நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளி மூலம் ஏற்பட்ட வௌ்ளநிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட ஆலயங்களை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி …
சட்டத்தரணி குமாரசிங்கம் கம்ஷன் அயல் வீட்டுக்காரர் தனது வீட்டு கூரை நீரையோ அல்லது முற்றத்து தண்ணீரையோ உங்கள் வளவினுள் (காணிக்குள்) திருப்பி விடுகிறாரா? "மழை பெய்தால் தண்ணீர் ஓடத்தானே செய்யும…
தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம் எனும் கருப்பொருளில் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
2026 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குழுவொன்று, 6 ஆம் தரத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரி கல்வி அமைச்சுக்கு முன்னால…
உலகளவில் பல்கலைக்கழகங்களின் தவரிசையில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும்,சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கல்வித் தரவரிசையில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. CWTS லைடன…
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டமானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசா…
இலங்கையில் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய்க்கு (Gestational Diabetes) உள்ளாகும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும், நீரிழிவு மற்றும் நாளமி…
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் போதைப்பொருள் முற்தடுப்பு மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் ஏற்பாட்டில் புத…
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். இன…
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரி பிரதான வீதியில் ஆற்றையும் கடலையும் இணைக்கும் பாலத்தின் கீழ் நட்டாற்றில் உள்ள பெரும் பாறையில் பாரிய முதலையொன்று துயில் கொள்வதைக் காணலாம். படங்கள் வி.ரி. சகாத…
மட்டக்களப்பு - batticaloa
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான விசேட சக்கர நாற்கா…
சமூக வலைத்தளங்களில்...