எமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது என காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் தெரிவித்தார். காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி விபுலவிழுதுகளின் 27 வது வருட …
வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு நகர் பகுதிகளில் அனர்த்தத்திற்கு பின்னரான டெங்கு ஒழிப்பு வேலைத…
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் சம்ப…
ஈழத்தமிழர்களின் வரலாற்றிலும், இலங்கையின் அரசியல் மறுமலர்ச்சியிலும் மிகமுக்கியமான ஒரு ஆளுமையும், கொடைவள்ளலுமான சேர்.பொன் அருணாசலத்தின் 102 ஆவது நினைவு தினம் எதிர்வரும் 09 ஆம் திகதி,வெள்ளிக்கிழமை பிற…
கோவீ.ராஜேந்திரன் வானொலி ஒலிபரப்பு கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஒருவர் புதிதாக வானொலி பெட்டி வாங்க கடைக்கு சென்றால் அவர் கேட்கும் முதல் கேள்வி "இந்த வானொலி பெட்டியில் இலங்கை வானொலி வரு…
தனியார் துறையின் ஊழியர்கள் ஊழியர் சேமலாபநிதியை (இ. பி. எவ்.) ஒரே தவணையில் பெறுவதற்கு பதிலாக அந்த நிதியை ஓய்வூதியம் வழங்கும் முறைமை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதி தொழில் அமைச்சர…
சபரிமலை யாத்திரையை முன்னிட்டு, உடப்பு அறுவாய்ப்பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும்ஜோதிச ரூபன் ஆலயத்தில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்களின் இந்தியப் பயணம் நாளை (8)வியாழக்கிழமை காலை ஆர…
நுவரெலியா, கிரகரி வாவியில் தரையிறங்க முயன்ற நீரில் இறங்கும் திறன் கொண்ட வானூர்தி (Seaplane) ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தரையிறங்கும் …
கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபை, பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாலைத்தை அண்டிக்காணப்படும் அரிசி ஆலை உரிமையாளர் எச்.எம்.பாறுக் ஹாஜியாரின் தென்னந்தோட்டத்திற்கு நேற்றிரவு (06) புகுந்த காட்டு யானைக்கூட்…
தரம் 6 ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க தேசிய கல்வி நிறுவகம் (NIE) ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை தெரி…
சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள G.C.E. உயர்தர (…
சமூக வலைத்தளங்களில்...