இன்றைய வானிலை -2025.12.23
 இலங்கையின் அணைகள் இல்லையென்றால்… இன்று நம்முடைய நாடு எந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தெரியுமா?
 சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கவைத்து காட்டுயானையை கொன்ற  சந்தேகநபர் கைது.
பிரதேச செயலகத்துக்கு முன் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று  இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் பல்துறை கலைஞர் வேல்முருகு பிறேமதீபன் இரண்டு  விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார் .
எட்டு வயது மகள் மீது   கடுமையாக அத்துமீறல் செய்த தந்தைக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை .
2025 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில்  கூலி   ட்ரெய்லர் யூடியூப்பில்  முன்னணியில் .
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை ...
2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை எட்டியது
பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை.
 மக்களுக்கான அபிவிருத்தி, நலன்புரி நோக்கங்களை மையமாகக் கொண்ட வாழைச்சேனை பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான பாதீடு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது..
  வாகரை  பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில்  தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கு ஜ பவர் அமைப்பின் ஏற்பாட்டில்  கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு .
மாகாண மட்டத்தில்  திரு ம.புவிதரன் அவர்களின் கவிதை ஆக்கமானது  முதலாம் இடத்தினை பெற்றமைக்காக கௌரவிக்கப்பட்டார் .