அனர்த்த அழிவின் மீள் கட்டுமான பணியில் உலகத் தமிழ் அமைப்புகளை ஒன்றிணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின் மழை.
இலங்கைக்கு தற்காலிக பாலங்கள் அமைக்க தேவையான பொருட்களுடன் இந்திய விமானம் இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.
 மட்டக்களப்பு  இ.கி.மிசன் சுவாமி நீலமாதவானந்தா ஜீ குழுவினர் மலையத்தில் முகாமிட்டு மக்களுக்கு  நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர் .
சீரற்ற காலநிலை காரணமாக  159 பாடசாலைகள் சேதமடைந்துள்ளது   115 பாடசாலைகள் பாதுகாப்பு முகாம்களாக இயங்கி வருகிறது .
நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 481 பேர் உயிரிழந்துள்ளதுடன், 345 பேர் காணாமல் போயுள்ளனர்-  அனர்த்த முகாமைத்துவ நிலையம்
 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை மீட்பதற்கான கால அவகாசத்தை, மேலும் 06 மாதங்கள் நீடிக்குமாறு கோரிக்கை .
 அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படும்-  பிரதமர் ஹரிணி அமரசூரிய
 மட்டக்களப்பு இருதயபுரம் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி உத்தியோகத்தர்களின்  டெங்கு ஒழிப்புநிகழ்வு.-2025
மட்டக்களப்பு – கரடியனாறு  பாலமடு வயற்பிரதேசத்தில் காட்டு யானை  தாக்கியதில் விவசாயி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பெரியகல்லாறு கடற் கரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் அனர்த்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க நீண்டகால தீர்வை வழங்க வேண்டும் -ஜனாதிபதி அநு ரகுமார திசாநாயக்க
ஆறு மாதங்கள் வரையான குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்-  சுகாதார அமைச்சு