பொய்யான தகவல்களால் பதற்றமடைந்த மக்கள்,அங்கிருந்து தப்பிச் செல்லும் போது உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன,மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வவுணதீவு  அம்பாறை, மஹியங்கனை மற்றும் ஆகிய வலயங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கத் தேவையான கோபுரத்தை அமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள்
சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய ராணுவ வைத்திய குழு  இன்று   சேவையை தொடங்கும்.
நாடு முழுவதும் வடகிழக்கு பருவபெயர்ச்சி   சாதாரண  மழை,  பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை    -வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கையில்  புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாக பரவும் வதந்திகள்  முற்றிலும்   தவறானவை-  வளிமண்டலவியல் திணைக்களம்
நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  கோரிக்கை விடுத்துள்ளது.
பிந்திய தகவலின்படி  நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது.
  தமிழர் பிரதேசத்தில்  புதையல் இருக்கிறதா ?அம்பாறை  பெரிய நீலாவணையில் புதையல் தோண்டும் நவீன கருவி மீட்கப்பட்டுள்ளது .
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும்
இலங்கையில்  ஏற்பட்டுள்ள  அனர்த்தத்தையிட்டு பிரித்தானியாவின் மூன்றாம் மன்னர் சார்லஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் இன்று (2) பிற்பகல்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடம் பெயர்ந்த மக்கள் தம் வீடுகளை துப்புரவு செய்ய 10 ஆயிரம் ரூபா முற்பணமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.