நாடு முழுவதும் வடகிழக்கு பருவபெயர்ச்சி சாதாரண மழை, பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை -வளிமண்டலவியல் திணைக்களம்

 


நாடு முழுவதும் வடகிழக்கு பருவபெயர்ச்சி மழை தொடங்குவதால் மழையில் அசாதாரண அதிகரிப்பு இருக்காது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.