அனர்த்த காலங்களில் பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.கொத்மலை நீர்த்தேக்க அணையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங…
வவுணதீவு அம்பாறை, மஹியங்கனை மற்றும் ஆகிய வலயங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கத் தேவையான கோபுரத்தை அமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் க…
அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று …
இலங்கை|| தற்காலிக மருத்துவமனை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட உதவிகள் அளிக்க இந்திய ராணுவத்தை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர்களான 73 வீரர்கள் அ டங்கிய குழு இலங்கை வந்தடைந்த…
நாடு முழுவதும் வடகிழக்கு பருவபெயர்ச்சி மழை தொடங்குவதால் மழையில் அசாதாரண அதிகரிப்பு இருக்காது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை…
இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாக பரவும் வதந்திகள் தவறானவை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மழை பெய்யும் வானிலை எதிர…
நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கண்டி, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் ஏனைய மாவட்டங்க…
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புத…
புதையல் தோண்டும் நவீன கருவி ஒன்று மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீட…
. கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்து…
தென்கிழக்கு ஆசியா முழுவதும் கடுமையான புயல்களால் ஏற்பட்ட பேரழிவால் தானும் தனது மனைவியும் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக பிரித்தானியாவின் மூன்றாம் மன்னர் சார்லஸ் கவலை வெளியிட்டுள்ளார். …
வளிமண்டலவியல் திணைக்களத்தால் சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே …
குறித்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரிவித்துள்ளார். “நாடு முழுவதையும் பாதித்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை பேரழிவு தணிந்தவுடன் அவர்களின் வீடுகளுக்க…
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் இலங்கைத…
சமூக வலைத்தளங்களில்...