அனைத்து பொது மற்றும் அத்தியாவசிய சேவைகள் இன்று (1) முதல் வழமைபோல் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சு இதனை அறிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் த…
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், எதிர்வரும் எட்டாம் திகதி வரை கல்வி நடவடிக்கைகளை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமரும், கல்வி அம…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 57 வது பிறந்த தினத்தை முன்னிட்டும் சீரற்ற காலநிலையிலும் கூட அவரது ஆட்சி நீடிக்கவும் ஆசி வேண்டி பொத்துவில் சுல்பிகாரின் கரையோரத்தை சுற்றிய சைக்கிள் ஓட்டம் ஆ…
இந்திய விமானப்படையின் C-130J ரகத்தைச் சேர்ந்த மற்றொரு விமானம் கொழும்பை வந்தடைந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடுமையான சீரற்ற வானிலையைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகை…
வடக்கு, மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Dep…
கொடூரமான இந்த இயற்கை பேரழிவினால் நமது சிறிய தீவை உலுக்க முடிந்தாலும், இந்த நாட்டு மக்களின் மனிதநேயத்தையும் உறுதியையும் எந்த வகையிலும் அசைக்க முடியாது என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ள…
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை ஞாயிற்றுக்கிழமை உடைந்துள்ளது. மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கரை ஆபத்தான நிலையில் உடை…
விரைவில் இயல்புநிலை திரும்ப பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாரம் பெருமழை, டித்வா புயல் இலங்கை மக்களை பரிதவிக்க விட்டுள்ளது. இயற்கையின் கோரதாண்டவம் பல உயிர்களை பலிகொண்டும் பலர்காணாமல் போனதும் மிகவு…
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (30) மாலை 6 மணிக்கு …
2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக…
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் சிக்கிய வெளிநாட்டவர்களை இந்திய ஹெலிக்கொப்டர் மூலம் இலங்கை மற்றும் இந்திய விமானப்படையினர் மீட்டுள்ளனர். இந்திய அரசினால் மீட்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்திய …
முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 5 கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயுள்ளனர். இதன்படி காணாமல் போன கடற்படை சிப்பாய்களை…
கண்டி மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் 103 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி ச…
அனர்த்த நிலைமையில் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அத்தியாவசிய சேவைகளி…
சமூக வலைத்தளங்களில்...