ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 57 வது பிறந்த தினத்தை முன்னிட்டும் சீரற்ற காலநிலையிலும் கூட அவரது ஆட்சி நீடிக்கவும் ஆசி வேண்டி பொத்துவில் சுல்பிகாரின் கரையோரத்தை சுற்றிய சைக்கிள் ஓட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
கடந்த 24 ஆந் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 57 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆரம்பமான இச்சைக்கிள் ஓட்டப்போட்டியானது 5 ஆம் நாளான வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது மாளிகைக்காடு எல்லையை அடைந்திருந்தது.
மேலும் எதிர்வரும் டிசம்பர் 3 ஆந் திகதி தனது ஓட்டத்தை நிறைவு செய்து ஜனாதிபதியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)




