நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவினை இழப்பீடாக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை.
மட்டக்களப்பு மாவட்ட உறுகாமம் பகுதியில் 300 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.
நவம்பர் 27, 28, 29 திகதிகளில் நடை பெற இருந்த   க.பொ.த. உயர் தர பரீட்சைகள்  டிசம்பர் 07, 08, 09 திகதிகளில் நடைபெறும் -பரீட்சைகள் ஆணையாளர்
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம்.
 சீரற்ற வானிலையினால்  இன்றுவரை      31 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
“கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தை முன்னிட்டு, திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாபெரும் இரத்ததான முகாம்.
    மட்டக்களப்பு    மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறிகள்.
வீதியை விட்டுவிலகி ஆற்றுக்கும் பாய்ந்த கார் இருவர் உயிரிழப்பு
 100 போதை மாத்திரைகளுடன் யுவதி ஒருவர் கைது .
அடுத்த 24 மணி நேரத்திற்குள் படிப்படியாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மண்சரிவில் சிக்குண்டு 15 பேர் காணாமல் போயுள்ளனர்.