“மகிழ்ச்சியான நாடு கிளீன் ஸ்ரீலங்கா கிராமம் தோறும்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்த…
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உற்பத்தித்திறன் செயற்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சி நெறிகள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்த…
கொஸ்வத்த, நாரவில பகுதியில் உள்ள ரத்மல் ஓயாவுக்கு கார் ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது. துன்கன்னாவை,மானிங்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்த…
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போத…
இலங்கைக்கு தென்கிழக்கே நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் படிப்படியாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்…
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு 15 பேர் காணாமல் போயுள்ளனர். பதுளை மாவட்டச் செயலாளர் இந்த விடயத்தைத் த…
உலகளவில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி அவரது துணைவர் அல்லது குடும்ப உறுப்பினரால் கொலை செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. போதைப்பொருள் மற்று…
அம்பாறை சேனனாயக்க சமுத்திர அணைக்கட்டின் வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம். எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். என்று நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் பொறியாளர் அஜித் கணசேகர எச்சரிக்கை அற…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வவுணதீவு பிரதேச - வலையறவு பிரதான பாலத்தின் மேலாக வெள்ள நீர் பரவி …
நாட்டில் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951) பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளும…
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரண கால நிலையினைக…
மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் பெய்து வரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் பல இடங்களில் மரம் வீழ்ந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளத்தினால் வீதிகள் மூழ்கியுள்ள…
ர்ந்து பலத்த பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் வெல்லாவெளி, பழுகா…
சமூக வலைத்தளங்களில்...