இலங்கை கடற்படையால் கண்டறியப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கையிருப்பாக இருந்த 151.341 கிலோகிராம் ஹெரோயின் (அப்போது) கடத்தலுடன் தொடர்புடைய ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்…
பாம்பு தீண்டியபோதும் தமது பரீட்சையை தவிர்க்காது தோற்றிய மாணவன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர், உயர்தரப்பரீட்சைக்கு தோற்…
புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு - கலாசார அலுவல்கள் திணைக்களம் , இலங்கை கலைக்கழகம், அரச நடன மற்றும் நாட்டிய நாடகக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 2025 ஆம் ஆண்…
இலங்கையின் மத்திய ஆட்சியில் குவிந்திருக்கும் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் பகிரப்பட வேண்டும் மாகாண சபைக்கானமுமு அதிகாரத்தையும் அரசு வழங்க வேண்டும் என த…
மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் கண்ணபுரம் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகை நாட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை உருவானது. தொல்பொருள் எனும் போர்வையில் நேற்…
சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில…
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டில் தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்குரிய பாடசாலை வெட்டுப் புள்ளிகளை www.moe.gov.lk இணையத் தளத்தினுள…
அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று…
கனேடிய தமிழ் வானொலி பத்திரிகை துறையின் முன்னோடிகளில் ஒருவரும் நாடறிந்த பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி மறைந்து ஓராண்டு நிறைவு நினைவஞ்சலி அம்பாறையில் நேற்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப…
ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தியாகி தோழர் க.பத்மநாபாவின் 74 வது அகவை தினம் (கார்த்திகை 19 ) பெரிய நீலாவணையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது . இந் நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களுக்கான கற…
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் சமுர்த்தி சிறுவர் கழக நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் வழிகாட்டலில் தலைமைத்துவ பயிற்சி பிரத…
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் வழிகாட்டலில் அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகளின் தரவுகளைப் புதிப்பிக்கும் நடமாடும் சேவை நேற்று மீராவோடை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் மீராவோட…
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தொடர்பாடல் திறன்களை வலுப்படுத்துவதற்கும், சமூகங்களுக்கிடையில் சிறந்த புரிதலை மேம்படுத்துவதற்கும் வசதியாக, அவர்களுக்குரிய சிங்களம் மற்றும் தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சி…
பஹல கடுகண்ணாவ பாறை வீழ்ந்த அனர்த்தம் - மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளுக்க…
சமூக வலைத்தளங்களில்...