பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய கல்விச்சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வுக்காக கல்குடா கல்வி வலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். புதிய கல்வ…
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றில் உள்ள கால்நடை வளர்ப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு கித்துள் பிரதேசத்தில் உள்ள மேசக்கல் மேய்ச்சல் தரைப் பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்…
பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (01) சனிக்கிழமை மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிப…
வர்த்தக நிலையங்களில் பொலித்தீன் பைகளை (Shopping Bags) இலவசமாக வழங்குவதைத் தடை செய்து, அவற்றிற்குப் பணம் வசூலிக்கும் அரசாங்கத்தின் புதிய முடிவு அமுலாகியுள்ளது. இது குறித்து, நுக ர்வோர்கள் மற்றும் …
தலவாக்கலையில் இளைஞன் ஒருவரின் மரணத்துக்கு நீதி கோரி பாரிய போராட்டமொன்று நேற்று இரவு வெடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தலவாக்கலை நகரில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில…
மட்டக்களப்பு பட்டிருப்பு (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை (01) மாலை 6 மணியளவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதமர் ஹருணி அமரசூரிய சென்றார். பிரதமர் பாடசாலைக்கு…
நாட்டின் ஜனநாயகத்திற்கான தூண்களில் ஒன்றாக விளங்கும் ஊடகத்தினருக்காக "மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை" எனும் தொனிப்பொருளிலான சிறப்பு கண் சிகிச்சை முகாம் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சு மற்று…
மட்டக்களப்பு காத்தான்குடி ஆற்றங்கரையில் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்த முதலையை பிடிக்கும் நடவடிக்கை இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது! காத்தான்குடி ஆற்றங்கரை கரையோரப் பகுதியை அண்மித்த பகுத…
இந்த ஆண்டு A/L பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க, கொழும்பு 7 இல் ( சுதந்திர அவன்யூ) அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எதிர்வரும் சில நாட்களில் வெளியேறுவார் என எதிர்பார்க்கப…
கேகாலை மாவட்டம் புலத்கொஹுபிட்டிய எதுராபொல ஐந்து ஏக்கர் கீழ் பிரிவு தோட்டதில் கொ*லைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேசட…
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் தனது உறுப்புரிமையை இழந்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு இதனை நேற்று 31.10.2025ம் வெள்ளிக்கிழமை அதி விசேட வர்த்தமானி மூலம் வெள…
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் சென்றபோது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணை எதிர்வரும் திங்கட்கிழமை (3) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ…
விசரல் கொழுப்பு (Visceral fat) என்பது சும்மா இருப்பதல்ல. இது தோலுக்கீழ் அமைதியாகக் க…
சமூக வலைத்தளங்களில்...