மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 5 அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அங்கு சென்றிருந்த போது இந்…
விஷ போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணி நேரம் இயங்கும் துரித தொலைபேச…
சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகளிடமிருந்து, 1,277 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் அரசாங்கத்துக்கு வரவேண்டிய நிலுவையில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்து…
இந்தியாவிலிருந்து திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக நாடு கடத்தப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களுக்கும் நாட்டில் அண்மையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமைக்கும் தொடர்பிருக்கலாம் என்று ந…
நாட்டின் மொத்த சனத்தொகையில் 74.1 வீதமானோர் சிங்களவர்களென கணிப்பிடப்பட்டுள்ளது. 12.3 வீதமான இலங்கை தமிழர்களும், 10.5 வீதமான இலங்கை சோனகர் மற்றும் முஸ்லிம்களும், 2.8 வீதமான மலையகத் தமிழர்களும், எஞ…
வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையினால் ஏற்படும் தாக்கங்களுக்கான முன்னெச்சிரிக்கை மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இன…
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் எருவில் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர்…
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ப…
இலங்கையின் சனத்தொகையானது ஆண்டுதோறும் 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2012ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்த…
ஆசிரியர்: ஈழத்து நிலவன் – மருத்துவமனை மருந்தியலாளர் | அரசு மருத்துவ ஆராய்ச்சியாளர் •───────────────• மனித மூளை என்பது உயிரியல் பொறியியலின் அதிசயம் — நமது ஒவ்வொரு சிந்தனைக்கும், உணர்விற்கும், இயக…
வாகரை இறாலோடை - காயாங்கேணி இணைப்பு பாலத்தின் மீள் நிர்மாண வேலையினை கல்குடாத் தொகுதி அமைப்பாளரும், இளைஞர் விவகார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தோழர் திலிப்குமார் நேரில் சென…
கொழும்பு தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் விளையாட்டுத் துறை சார் …
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி R.முரளீஸ்வரரின் பணிப்புரைக்கமைய,பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி மோகனகுமார் தலைமையில்28.10.2025 இடம்பெற்றது. இதில் அனை…
மட்டக்களப்பு -batticaloa
வரதன் முன்னாள் நீதி அமைச்சர் கோடிக்கணக்கான நிதிகளை பெற்றுக்கொண்டு போதைப்…
சமூக வலைத்தளங்களில்...