மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் (24) மழையுடன் மினி சூறாவளியினால்  68 வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டு சேதமடைந்த நிலையில் வீடுகளில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பி உள்ளனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில்  சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மட்டக்களப்பில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கான திறன் விருத்தி பயிற்சி நெறி.
 மட்டக்களப்பு ஆரையம்பதி, பாலமுனை நகர் பகுதிக்குள் இரவு வேளையில் திடீரென உள் நுழைந்த காட்டு யானைகளால் மக்கள் பதற்றம்!
இலங்கையை சேர்ந்த  சபியா யாமிக்  தெற்காசியவின் புதிய வேக மங்கை
 நல்லூர் பிரதேச செயலகம் ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் விருதுகள் - 2025 இன் சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award இனை பெற்றுள்ளது
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள்  சில புத்தகங்களை கொழும்புப் பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
71 வயது  வயோதிபப் பெண்  பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா ?
நேற்று (24, 10. 2025) மாலை 5.00 மணி நிலவரப்படி, புயலானது மட்டக்களப்பிலிருந்து கிழக்கே சுமார் 1,050 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ரூ. 6 இலட்சம் பெறுமதியான பணத்துடன் கண்டெடுத்த பணப்பை ஒன்று உரியவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்துக்கு மின்விசிறி தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
 விபத்துக்கள் இலங்கையின் கொடும் சாபம் .நாட்டில் இந்த ஆண்டு இது வரையான காலப் பகுதியில் விபத்துச் சம்பவங்களில் 2,239 பேர் உயிரிழந்துள்ளனர்
 காணாமல் போன காத்தான்குடி முதியவரைத் தேடும் உறவினர்கள் – தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!