இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre) தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் 7,395 குடும்…
வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த …
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுதுறையினை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பு தேசிய விளையாட்டு விஞ்ஞான நிர்வகத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட…
இரவு நேரம் உள் நுழைந்த காட்டு யானைகள் பாலமுனை நகர் பகுதி பாடசாலை ஒன்றின் முன் நுழைவாயில் கதவினை உடைத்து, சேதப்படுத்தியதோடு மக்கள் குடியிருப்பு கானி சுற்றுப்புற வேலிகளை துவம்சம் செய்து ஆரையம்பதி நகர…
தெற்காசியாவில் மிக வேகமான பெண் என்ற சாதனை இலங்கையை சேர்ந்த ருமேஷிகா ரத்னாயக்க 11.60 செக்கனில் வைத்து இருந்தார். வேகமான ஆண் இலங்கையை சேர்ந்த யுபுன் அபேகூன் 9.96 செக்கனில் இந்த சாதனையை வைத்து…
இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனா…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் தனது தனிப்பட்ட நூலகத்தில் இருந்து சில புத்தகங்களை கொழும்புப் பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நன்கொ…
வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் தூவி, கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட ஒரு துயரச் சம்பவம் மினுவாங்கொடை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இவ்வாறு கொல…
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், இலங்கையின் வடகிழக்கில் தற்போது நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. குறித்த புயலுக…
பிரதமர் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள இரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள், நாரஹென்பிட்டியில் உள்ள திம்பிரிகஸ்யாய வீதியில் தொலைந்து போன பணப்பையை, அதன் உரிமையாளரான வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒ…
காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையின் கேட்போர் கூடத்துக்கு முக்கிய தேவையாக இருந்த மின்விசிறி தொகுதிகள் மயோன் குழும தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமா…
நாட்டில், இந்த ஆண்டு இது வரையான காலப் பகுதியில், பதிவான விபத்துச் சம்பவங்களில் 2,239 பேர் உயிரிழந்துள்ளதாக, காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி முதல் இந்த மாதம் 23…
காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வசிக்கும் அப்துல் ராசிக் (வயது 66) எனும் முதியவர் நேற்று (24) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என குடும…
காத்தான்குடியில் காணாமல் போன 66 வயது முதியவரின் உடற்பாகம் நேற்று (25) மாலை காத்தான்குட…
சமூக வலைத்தளங்களில்...