நேற்று (24, 10. 2025) மாலை 5.00 மணி நிலவரப்படி, புயலானது மட்டக்களப்பிலிருந்து கிழக்கே சுமார் 1,050 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 


தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், இலங்கையின் வடகிழக்கில் தற்போது நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

குறித்த புயலுக்கு மொந்தா(Cyclone Montha) என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (24, 10. 2025) மாலை 5.00 மணி நிலவரப்படி, புயலானது மட்டக்களப்பிலிருந்து கிழக்கே சுமார் 1,050 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.