காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது வார்த்தில் அனைத்து நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். கடந்…
தமது அரசியல் பயணத்தில் மக்கள் மத்தியில் தாம் கட்டியெழுப்பிய இதயப்பூர்வமான பிணைப்பு மற்றும் மக்கள் அன்பின் தனித்துவமான மதிப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலமான கருத்துக்களை வெளி…
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் லொறி ஒன்று மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். நாரம்மல - குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற…
இந்நிகழ்வு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவின் முதல் நாளில் பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி மற்றும் இரண்டாம் நாளில் பல்கலைக்க…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் ஊடாக சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் முகமாக நகர அபிவிருத்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் ஜி ப…
சமூக ஊடக பிரகடனம் 2.0 சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஜனநாயக மதிப்புகள் தொடர்புடைய சிக்கல்கள் தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் திட்டம் மட்டக்களப்பு - கல்லடி தனியார் விடுதியில் ச…
05/10/2025 திரைப்பட நடிகர் விஜய்யின் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் பெருந்துயரம் (27.09.2025 அன்று 41 பேர் உயிரிழந்த சம்பவம்), தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்…
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப்பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவ…
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வானது சனிக்கிழமை மாலை நடைபெற்றது வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி …
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இரண்டாம் மாடியில் இருந்து குதித்த நிலையில், சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடுவில் பகுதி…
கொழும்பு - கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் நீண்ட காலமாக மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி நேற்று இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது ஒன்பது தாய்லாந்து பெண்கள் உட்பட 10 ப…
பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வில் தவிசாளர் இ.திரேசகுமாரன், சுகாதார வைத்திய அதிகாரி, உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணி…
நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினையை தீர்க்கவேண்டுமானால் சிங்கள மக்களின் மனதை வெல்ல வேண்டும். அதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பி…
மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் …
சமூக வலைத்தளங்களில்...