வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் பேத்தாழை பொதுநூலகத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 78ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டன. பேத்தாழை பொதுந…
இலங்கையின் பழம் பெரும் பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு விழா இன்று (23) புதன்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது . பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய 17 வது வேந்தர் பேராசிரிய…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் புதன்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை…
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஏற்பட்ட காட்டு யானைகளின் இறப்புகள் குறித்து சிறப்பு விசாரணை நடத்துமாறு சுற்றுச்சூழல் அமைச்சு இலங்கை காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்குக்…
நாவலப்பிட்டிய – இம்புல்பிட்டிய தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபர் கம்பளை பொலிஸில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) சரணடைந்துள்ளார். நாவலப்பிட்டிய, …
இளம் பருவத்தினர் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே கையடக்…
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, முன்னோர்களின் ஆசிகளையும், பெரும் புண்ணியங்களையும் நம்முடைய சந்ததிகளுக்குப் பெற்றுத் தரும் உன்னதமான நாளாகும். ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்…
உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக அன்டோரா பெயரிடப்பட்டுள்ளது. நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி (Numbeo Safety…
2022 இல் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து…
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (22) நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வட்டி வீததத்தை 7.75 சதவீதத்தில் பேண தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார …
வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவதில் பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நேற்றும…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒசுசல அரச மருந்தகங்களை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்சவிடம் இன்று கோரிக்கை விடுத்தார். …
வீட்டில் தனியாக இருந்தபோது, 17 வயது சிறுமியை, அவரது அக்காவின் காதலன் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அக்மீமன, வலஹண்டுவ பகுதியைச் சேர்ந்த 25 வயது சந்தேக நபர், தனியார் நிறுவனத்தில் பணிப…
எதிர்வரும் சனிக்கிழமை 09/05/2026 அன்றைய தினம் பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் சங்…
சமூக வலைத்தளங்களில்...