மனித பேரவலத்தின் சாட்சியமாக மாறிவரும், யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 05 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, இதுவரை 52 என்புத் தொகு…
இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமாரின் சாரதியாக பணியாற்றிய செழியன் என்று அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்…
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல இலக்குகளை இஸ்ரேல் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கி ன்றன. கிளர்ச்சியாளர்கள் தங்கியுள்ள மூன்று துறைமுகங்களைக் குறிவைத்து இந்த தாக்க…
டேட்டிங் செயலி மூலம் ஒருவரை ஏமாற்றி, அவரிடமுள்ள பொருட்களை கொள்ளயடித்த ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாணந்துறை கடற்கரையில் பாதிக்கப்பட்டவரை அச்சுறுத்தி…
செம்மணி புதைகுழி இது ஒரு பெயர் மட்டுமல்ல. இது யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களின் மறைக்கப்பட்ட கதைகள், அழிக்கப்பட்ட உயிர்கள், அடக்கம் செய்ய முடியாத நினைவுகளின் அடையாளம் என…
காசாவில் முன்மொழியப்பட்ட 60 நாள் போர் நிறுத்தம் தொடர்பாக, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் கட்டாரில் மறைமுக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் முன்மொழிந்த பல திருத்தங…
நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக பி…
இலங்கையின் மேற்கு கடற்கரையில் பாதிக்கப்பட்ட மீன்பிடி படகில் இருந்த 04 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளது. கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (…
சம்மாந்துறை வலயத்திலுள்ள புதிய வளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலய அதிபர் கந்தையா கணேஷ் நேற்று ஓய்வு ஓய்வு பெற்றதை முன்னிட்டு நேற்று பாடசாலையில் பிரியாவிடை வைபவம் நடத்தப்பட்டது. பாடசாலை சமூகம் நடத்…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய பிரதான இந்து முறைப்படியான கொடியேற்றம் தெய்வானை அம்மன் ஆலயம் மற்றும் சிவன் ஆலயத்தில் கடந்த மூன்றாம் தேதி காலை சிறப்பாக இடம் பெற்றது . எனினும் கதிர்காம…
மட்டக்களப்பில் இயக்கிவரும் அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தில் கல்முனை றோட்டரிக்கழகத்தின் அனுசரணையில் வசதி குறைந்த பதினேழு மாணவர்களுக்கு இலவசமாக இரண்டு கற்கை நெறிகள் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்ட…
எழுதியவர்: ஈழத்து நிலவன் ✧ . அறிமுகம்: விண்வெளி உள்கட்டமைப்பின் புதிய யுகம் விண்வெளி நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்பாதை லாஜிஸ்டிக்ஸில் ஒரு மைல்கல்லாக, பூமியிலிருந்து 36,000 கிலோமீட்டர் உயரத்…
இராமகிருஷ்ண மிஷினின் மட்டக்களப்பு அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் திருக்கோவிலின் புனராவர்த்தன கும்பாபிஷேகம் நேற்று (6) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. . 40 வருடங்களின் பின் நடைபெற்ற இக் கும்பாப…
தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) Inc. – மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்ப…
சமூக வலைத்தளங்களில்...