ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல இலக்குகளை இஸ்ரேல் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கி ன்றன.
கிளர்ச்சியாளர்கள் தங்கியுள்ள மூன்று துறைமுகங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடலில் பயணிக்கும் வர்த்தக
கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கி வருவதால் இஸ்ரேல் இந்த
தாக்குதல்களை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.