கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு குடிநீர் வழங்கவென, காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் சமூக செயற்பாட்டாளர் லயன் க. தட்சணமூர்த்தி , அம்பாறை மாவட்ட சிவதொண்டன் அம…
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடமைந்துள்ள காணியில் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து இன்று சனிக்கி…
நீர்கொழும்பு - கொச்சிக்கடை ,கம்மல்தொட்டுபொல கடற்கரையில், இன்று காலை முச்சக்கர வண்டிக்குள் இருந்து, காவல்துறை அதிகாரி ஒருவரின் உடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்…
தெல்அவிவ் மற்றும் தேஹ்ரான் — 2025 ஜூன் 13 மத்திய கிழக்கு பெருநோக்கிலான ஒரு விபரீத போர் சூழ்நிலையின் பக்கவாடாக திரும்பியுள்ளது. ஈரான், தனது அணுவாய்வு மற்றும் இராணுவ கட்டமைப்புகளின் மீது இஸ்ரேல் ம…
இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடமான முள்ளிவாய்க்காலுக்கும், புதைகுழிகள் தோண்டப்பட்…
இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 23 வயதிற்குட்பட்ட வீரர்களை உள்ளடக்கிய Vaaj junior premier league தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் அம்பாறை மாவட்ட அணி முதலிடத்தைப் பெற்று சாம்பியன…
உலகம் முழுவதும் பல்வேறு மதங்கள் வளர்ந்து வரும் விகிதத்தை ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது. பியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, இஸ்லாம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதமாகும், 2…
உலகம் எப்படி உருவானது என்பது இவ்வளவு அறிவியல் வளர்ச்சியடைந்த பின்னரும் மர்மமாகவே இருக்கிறது. இந்த உலகம் தோன்றியது பொழுது உருவான நாடு பற்றிய விவரங்களை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. பெரும்பாலோனார்…
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஜெருசலேம், டெல் அவிவ் மீது ஏவுகணைகள் மூலம் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று உறுதியான வகையில் அறியமுடிகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவ…
திருகோணமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்காக அவர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து உடன்பட்டுள்ளது. தற்போத…
இவ்வாண்டு நடைபெற உள்ள தேசிய விளையாட்டு பெருவிழாவின் மட்டக்களப்பு மாவட்ட மட்ட கராத்தே வெற்றியாளர்களை தேர்வு செய்வதற்கான மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் உள்ளரங்கில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தி…
"யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்ற ஒத்துழைத்த எமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.&qu…
மட்டக்களப்பு - batticaloa
வரதன் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் பொது நிர்வாகம்…
சமூக வலைத்தளங்களில்...