கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு குடிநீர் வழங்க சிவதொண்டன் அமைப்பிற்கு பவுசர்  அன்பளிப்பு!
விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரி ஒருவரின் உடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
 மத்திய கிழக்கு கொந்தளிக்கும் தருணம்: ஈரான் ஏவுகணைகளை இஸ்ரேலின் மீது பரிமாறியது – தெல்அவிவ், தேஹ்ரான் இடையே நேரடி போர்!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், வடக்கு கிழக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்திக்க வேண்டும் .
வரலாற்றில் முதல் தடவையாக காரைதீவு கூடைப்பந்தாட்ட அணி தேசிய ரீதியில் சாம்பியனாக வெற்றி வாகை சூடியது .
இஸ்லாம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதமாக இருப்பதாக பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது .
நவீன கால ஈரான் தான் உலகின் மிகப் பழமையான நாடு என    ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
  இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு  விஜயம் செய்ய உள்ளார் .
 இலங்கை தமிழ் அரசுக் கட்சி பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து உடன்பட்டுள்ளது. தற்போது அவர்களுடைய பதிலுக்காக காத்திருக்கின்றோம்- சண்முகம் குகதாசன்
 49 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மாவட்ட மட்ட கராத்தே  போட்டிகள் 2025!
"யாழ்ப்பாணம் மாநகர சபையில் அதிக ஆசனங்களைத் தமிழரசுக் கட்சியே பெற்றுக்கொண்டது. இதனடிப்படையில் மேயர் மற்றும் துணை மேயரை நிறுத்தி வெற்றியையும் பெற்றுள்ளோம். .