16 வயதுடைய மாணவியை கொடூரமாக தாக்கிய  ஆசிரியர் ஒருவர்  விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் .
 தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை இலங்கை முஸ்லீம்கள் இன்று சனிக்கிழமை (07.06.2025) கொண்டாடுகின்றனர்.
 இன்று  தேசிய பொசன் வாரம் (07) ஆரம்பமாகிறது.
 இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில்  கூறியது ஆதாரமற்றது -பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் மார்ஷல்
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு-2025
கொவிட் தொற்றினால் இந்தியாவில்  எழுவர் மரணித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிக்கையை எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் நேரடியாக மேற்கொண்டிருக்கின்றோம்எம்-ஏ.சுமந்திரன்-
மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செம்மணியில் மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரி.எம்.வி.பி கட்சியின் முக்கிய பிரமுகர்களிடம்   சி.ஐ.டி விசாரணை
பாடசாலைகளுக்கு  பிளாஸ்டிக்கில் உணவு  வழங்குவது  முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது.உணவு தயாரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகளுக்கு வழங்க வேண்டும், சுகாதார சேவை திணைக்களம் கண்டிப்பான  உத்தரவு .
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்தில்  கண்ணகித்தாய்க்கு  பெரு விழா .
மூன்று வயது சிறுமியை கடத்திச் சென்று தவறாக நடந்து கொண்டவர் மீது துப்பாக்கி  சூடு.
 எதிர்பார்ப்புகள், சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது தக் லைஃப்!