மட்டக்களப்பு
மட்டக்களப்பை சேர்ந்த எஸ்.ரமணதாஸ் அவர்களுக்கு 'தேசபந்து' கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிப்பு!!
மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் அனுசரணையில் GLOBAL VISION CULTURAL AWARDS இன் சமூ…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கக் கோரி புதன்கிழமை (12) மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய விசாரணைக் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிடைத்ததாக கூறப்படும் முன்னைய தகவல்கள் ம…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இன்று புதன்கிழமை (12) இடம்பெற்றது. மண்முனை…
இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலில் பிடிபட்ட மற்றும் பிணைக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை சுட்டுக் கொல்லுமாறு ஹமாஸ் தலைவர்கள் தங்கள் போராளிகளுக்கு அறிவுறுத்த…
பாணந்துறை, பின்வத்த – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயன கசிவு ஏற்பட்டமை காரணமாக சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாசனைத் த…
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் என்ற திருப்தி மக்களுக்கு இருக்குமாயின் அந்த வேலைத்திட்டத்துடன் முன்னேறிச் செல்ல முடியும் என்றும், அவ்வாறு இல்லாவிட்…
வடமேல் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் தெரிவித்தார். குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் …
பிபில – மஹியங்கனை பிரதான வீதியின் வெகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது . தனியார் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் ம…
த.விமலானந்தராசா, மட்டக்களப்பு தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவானது எதிர்வரும் 18.06.2024 செவ்வாய்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பித்து 22.06.2024 சனிக்கிழமை கல்யாணச்சடங்குவிழாவும் 20.0…
(கல்லடி செய்தியாளர் & கிரிஸ்டி) அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்தக் கோரி தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணி உடன் தேசிய வளங்களை பாதுகாக்கும் கூட்டணி இணைந்து இன்று புதன்கிழமை (1…
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் வேப்பவெட்டுவான் கிராம சேவையாளர் பகுதியில் அமைந்துள்ள பாலர்சேனை கிராமத்தில் 400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இங்கு குடிநீ…
அரசமைப்பில் காணப்படும் கவனிக்காமல் விடப்பட்ட சிறிய தவறு ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தையும் பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்தையும் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கக்கூடிய வாய்ப்பை வழங்கியுள்…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாகதீபம் மற்றும் நயினாதீவு ஆலயம் ஆகியவற்றில் வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ். மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் பாடசாலை பஸ் வழ…
மட்டக்களப்பு
மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் அனுசரணையில் GLOBAL VISION CULTURAL AWARDS இன் சமூ…
சமூக வலைத்தளங்களில்...