தாதியர் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் நோய் சிகிச்சைக்கு இது மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தாதியர்களின் எண்ணிக்கை 5…
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு சென்று பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் போது அவர்களை மீட்பதற்காக அரசாங்கம் என்ற வகையில் உதவக்கூடிய சாத்தியக்கூறுகள் மட்டுப்படுத்தப்பட்டதாக வெளிவிவ…
நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்…
2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான grama sevaka (GS) நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில், புதன்கிழமை (08) நடைபெற்றது. பரீட்சை திணைக்க…
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பாக கலந்துர…
அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய 'சேமிப்புத் தொகையை' அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் உயர்த்தியுள்ளனர். மேலும், சேமி…
தற்போதைய வெப்பமான காலநிலையில் செயற்கை இனிப்பு கலந்த பானங்களை குடிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். செயற்கை இனிப்பு …
அதிக நேரம் மக்கள் தூங்கும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த மதிப்பு 8.1 மணிநேரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரி தூக்கத்தின் அளவைப் பார்த்து, உலகில் எந்…
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை தமது கட்சி இன்னும் நம்புவதாகவும் ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாறுபட்ட நிலைப்பாடு இருப்பதாகவும் ஸ்ரீலங்கா …
வரதன் கிராமிய வீதிகள் ராஜாங்க அமைச்சினால் மட்டக்களப்பு கல்வி வலயத்தி உட்பட்ட. இந்து கல்லூரி தேசிய பாடசாலையின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த பாடசாலையின் உள்ளக வீதிகள் மழைக்காலங்களில் பாதிக்கப…
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு உயர் நீதிமன்றத்தால் சற்றுமுன்னர் வழங்கப்பட்டது. இராஜாங்க அமைச்ச…
வரதன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாதுளைப் பயிற் செய்கை மிக…
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார கொள்கை மாற்றமடைந்தால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய வ…
கடற்கரையை மேலும் அழகு படுத்தும் நோக்குடன் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது இதன…
சமூக வலைத்தளங்களில்...