மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்பு திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .

 














 



கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மீன்பிடித்துறை அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தாவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக் கொண்டது  குறிப்பிடத்தக்கது