தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கேப்டனுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்…
(எம்.எஸ்.எம்.றசீன்) ஏறாவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தினால் ஏறாவூர் நகர சபை நிருவாகத்தின் கீழ் இயங்கிவரும் நான்கு நூலகங்களுக்கு இன்று(29) பொது அறிவுப் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. ஏறாவூர் ப…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி வேலூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கசிப்பு விற்பனையை நிறுத்தக் கோரி அப்பிரதேச மக்கள் வெள்ளிக்கிழமை (29) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத…
காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணை இராணுவத்தளபதியின் மகன் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் பலஸ்தீன ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ்…
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் அப்பொருள் இன்று கால…
லங்கா சதொச நிறுவனம் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ளது. இதன்படி, டின் மீன், கிழங்கு, சிவப்பு அரிசி, பருப்பு, வௌ்ளை பச்சை அரிசி, வௌ்ளை நாட்டரிசி ஆகிய பொருட்களின் வ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்று மற்றும் கடும் மழையினால் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாகப்பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போரதீவுப்பற்று வெல்லாவெளியில் உள…
இணைய மோசடியில் சிக்கி யாழில் மேலும் இருவர் 26 இலட்ச ரூபாய் பணத்தினை இழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட முடியும் என ஆசை வார்த…
எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான VAT வரியை நடைமுறைப்படுத்துவதற்கு முன், துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதியமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார். அதன்…
சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-நிமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்…
இந்த வருடத்தில் 800கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழலுக்கு எதிரான புதிய சட்டம் தொடர்பாக மாவட்ட செயலக அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று (28) செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (28) காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சம் 82 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பாசிக்குடா பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்…
jaffna
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று த…
சமூக வலைத்தளங்களில்...