முல்லைத்தீவில் அளம்பில் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தாத்தா முறையான ஒருவர் திருமணமான பெண்ணை காரில் கடத்த முற்பட்ட சம் பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு பொலிஸ்…
வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அமைக்கப்பட்டு வந்த 18 அடி உயரமான முருகன் சிலை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வன ஜீவராசிகள் திணைக்களம் இந்த தடை உத்தரவை பிறப்பித…
இந்த வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எருவில் பிரதேசத்தினைச் சேர்ந்த அ.மகேஸ்வரன் …
இணைந்த கரங்கள் அமைப்பினால் விபுலானந்தா முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் பொறுப்பாசிரியர் திருமதி.காளிதாசன் சிவாஜினி அவர்க…
மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைக்கிடையில் இரண்டு நாள் நடாத்தப்பட்ட கரம் சுற்றுப்போட்டிகளில்வெற்றிபெற்…
இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 15…
கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் கலாசார யூனியனும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் முதல்தடவையாக ஏற்பாடு செய்த பறங்கியர் கலாச்சார தின விழா ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப…
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் கலாசார நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையமும் கடுவலை கலாசார மத்திய நிலையமும் இணைந்து ந…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலைநகர் பிரதான வீதியில், நேற்றிரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிளும் படி ரக வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளாது. இதில், மனைவி பலியானார். அவரது கணவன் கடும் …
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்றத்துக்கு நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமென கொழும்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் பதவியொன்றை பொறுப்பேற்றுக் கொள்ளும் வகையிலேயே அ…
கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்கள் வில்லுப்பாட்டு நிகழ்வில் முதலிடம் பெற்று சாதனையை நிலைநாட்டியுள…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக விவசாய நிலங்கள் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளதனால் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் முகத்துவாரத்தின் ஊடாக வெள்ள நீரை கடலுக்குள் வெளி…
2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைத்துள்ள பெயர்கள் அடங்கிய பட்டியலில் உள்ள பெயர்களை உள்ளடக்கி புதிய அமைச்ச…
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்…
சமூக வலைத்தளங்களில்...