ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்து…
16 வயதான சிறுமியை ITEM என அழைத்த நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 16 வயது சிறுமி ஒருவர் பாடசாலையில் இருந்து திரும்பி 2015 ஆம் ஆண…
போதிய அளவில், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா கிடைக்குமாயின், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.…
எரிவாயு விலை குறைக்கப்படும் என்ற அறிப்பைத் தொடர்ந்து, சில விநியோகஸ்தர்களும் சரக்கு சேகரிப்பாளர்களும் எரிவாயுவை கொள்வனவு செய்யத் தயங்குவதாகத் தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், ப…
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை கைது செய்ததுடன், அவர் கடமையில் இருந்து…
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இந்த முடிவை எட…
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகள், …
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திராய்மடு நாவலடி நாமகள் வித்தியாலத்தில் ஓசியன் ஸ்டார் லங்கா அமைப்பின் ஊடாக மாணவர்களுக்கான திறன் விருத்தி பயிற்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பிரித்தானிய…
சிறுவர் மாதிரி தொழிற் சந்தை மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் சிறுவர் மாதிரி தொழிற்சந்தை அதிபர் க.செல்வராசா தலைமையில் இன்று நடைபெற்றது. தர…
மட்டக்களப்பு,மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயத்தின் நூலகத்திற்கான நூல்களும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இன்று வழங்கிவைக்கப்பட்டன. …
(கல்லடி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை அனர்த்த காலங்களில் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பான தந்திரோபாய வழிகாட்டல் நூல் வெளியீடு நேற்று மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதி…
கௌரவ சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் அவர்கள் துருக்கி நாட்டுத்தூதுவர் அதிமேதகு R .டிமெட் செக்கசியக்குலு (R.Demet Sekercioglu) அவர்களை சுற்றாடல் அமைச்சில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது இரு நாடுக…
இலங்கையில் தற்போது பதிவாகும் மனிதப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 521 படுகொலைகள் பதிவாகியுள்ளன. எனினும் இவ்வாண்டில் கடந்த 9 மாத காலப்பகுதியில் மாத்திரம் 435 படுகொலைக…
கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதி சமிக்ஞை மின் விளக்குக் கோபுரத்த…
சமூக வலைத்தளங்களில்...