காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று தேசிய கட…
நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் தளம்பல் நிலைமை தொடரும் எனவும் அதனால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய…
தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப…
ருத்ரா கிழக்கு மாகாண பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியில் 123 புள்ளிகளைப் பெற்று மட்/களுதாவளை மகா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது. கந்தளாய் லீலாரெத்ன விளையாட்டு மைதானத்தில் கடந்த 05 திகதி தொடக்கம் 09…
ருத்ரா 2022/2023 பெரும்போகப் பயிர்ச்செய்கைக் கூட்டம் நேற்று வெல்லாவெளியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம…
கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சமயத் தலைவர்களுக்கான "திறன் விருத்தி செயலமர்வு" மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சமயத் தலைவர்களுக்கான "திறன் வி…
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புதுகுடியிருப்பு, சிறுவர் இல்லம் முன…
கொழும்பு, தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பகிர்ந்து கொண்ட தகவலைத…
காரைதீவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவி செல்வி.ஜெயகோபன் தக்ஷாலினி "கலாரத்னா விபூசண்" என்ற கலை விருதைப் பெற்றுக் கொண்டார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கிராமிய கலைஞர்களுக்கான கௌரவ நி…
தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், 75ஆவது சுதந்திர தினத்தை கௌரவமான முறையில் கொண்டாடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக…
இலங்கை இந்துகலாசார அமைச்சினால் மட்டக்களப்பு கல்லடி நாவற்குடா இந்துகலாசார மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 11ஆம் திகதி முதல் ஆரம்பமாகி 14 ஆம் திகதி வரை நடைபெறும் இக் கண்…
ருத்ரா களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வு நேற்று நடை பெற்றது. வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் தலைமையில் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த இரத்ததா…
வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள இருநூறுவில் கிராமிய பாலம் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. மிக மோசமான நிலையில் …
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள்…
சமூக வலைத்தளங்களில்...