நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (30) மாலை 6 மணிக்கு …
2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக…
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் சிக்கிய வெளிநாட்டவர்களை இந்திய ஹெலிக்கொப்டர் மூலம் இலங்கை மற்றும் இந்திய விமானப்படையினர் மீட்டுள்ளனர். இந்திய அரசினால் மீட்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்திய …
முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 5 கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயுள்ளனர். இதன்படி காணாமல் போன கடற்படை சிப்பாய்களை…
கண்டி மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் 103 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி ச…
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் இதுவரையில் 212 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 218 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு மு…
நுவரெலியா வெலிமடை பிரதான வீதியில் பொரகஸ் சந்தியில் ரேந்தபொல அம்பேவலை பாதையில்; நேற்று (29.11.2025) இரவு 10.45 மணியளவில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன்போது வீட்டில் இருந்த ஐவரும் வர்த்தக நிலைய…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் துரித பங்களிப்பாலூம் ,தவிசாளரின் துரித முயற்சியினாலூம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டமையால் 35 சிறுநீரக குருதி சுத்திகரி…
அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்திலுள்ள காரைதீவுக் கிராமத்தை காவு கொள்ள கடல் முனைகிறது. கடலருகேயுள்ள சுனாமி மற்றும் திருவாதிரை நினைவுத் தூபிகளையும் கிணறுகளையும் தென்னைகளையும் கடல் உள்வாங்கி கொண்டது…
நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக , கல்குடாத் தொகுதி அமைப்பா…
நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கைத்தொழில் …
நாட்டில் தற்போது ஏற்பட்ட வெள்ளம் மற்றும் காற்று அனர்த்தம் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் மற்றும் உடமைகள் உட்பட பல்வேறு சேதங்களை இடம்பெற்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்…
எதிர்வரும் நாட்களில் இலங்கையை மற்றொரு புயல் தாக்கும் ஆபத்து இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையை மற்றுமொரு புயல் தாக்கும் அபாயம் காணப்படுவதாக பரவி வரும் வதந…
நாட்டில் நாளை முதல் பாதுகாப்பான சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த நிலைமையில் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அத்…
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் எரிபொருள் விலைகளில் எவ்விதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் தற்போது அம…
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளதுடன் 228 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (30) மதியம் வெள…
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையமும் நீரில் மூழ்கியு…
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அல்லது உறவினர்களுக்காக நீங்கள் அனுப்பும் அத்தியாவசிய பொருட்களை Q CARGO நிறுவனம் இலவசமாக அனுப்பி வைக்கும் என கட்டாரில் …
இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளி நாட்டை கடந்து சென்றாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்த…
கண்டி - மாத்தளை வீதியில் உள்ள அலவத்துகொடையின் ரம்புக்கெள பிரதேசத்தில் நேற்று (நவம்பர் 29, 2025) அதிகாலை 1.00 மணியளவில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும்புர - அலவத்துகொடை வீதியில் ஏற்பட…
அடுத்த சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலைமைஅதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளதாக கொழும்பு மாவட்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவி திட்டத்தின் கீழ் மதிய உணவினை ஆரையம்பதி எக்ஸலன்ஸ் லயன்ஸ் கழகம் (Lions Club of Arayampathi Excelle…
எதிர்வரும் 12 மணித்தியாலத்துக்குள் நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்படி, வடக்கு…
கிழக்கின் குரல் வரியிறுப்பாளர்களுக்கு டிசம்பர் 08 திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். வரியிறுப்பாளர்கள் தமது வருமான வரி திரட்டு தொடர…
குருணாகல் - பன்னல, நலவலானவில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 25 பேரில் 11 பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனையோர் பாதுகாப்பா…
தற்போதைய மோசமான வானிலை குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் போலி சமூக ஊடக இடுகைகளைக் கண்டறிந்து அகற்றுவதற்கு அரசாங்கம் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதாரத் துண…
ராஜாங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இன்று காலை (29) வேளையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி…
நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1,696 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 7,592…
ம.தெ.எ.பற்று பிரதேச சபையின் 07வது சபையமர்வு இன்றைய தினம் தவிசாளர் மே.வினோராஜ் அவர்க…
சமூக வலைத்தளங்களில்...