எதிர்வரும் நாட்களில் இலங்கையை மற்றொரு புயல் தாக்கும் ஆபத்து இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையை மற்றுமொரு புயல் தாக்கும் அபாயம் காணப்படுவதாக பரவி வரும் வதந்திகள் தவறானவை என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு - batticaloa
மட்டக்களப்பு கல்லடி – உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மற்றும் அம்பாறை பண்டாரநாயக்…