எதிர்வரும் நாட்களில் இலங்கையை மற்றொரு புயல் தாக்கும் ஆபத்து இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையை மற்றுமொரு புயல் தாக்கும் அபாயம் காணப்படுவதாக பரவி வரும் வதந்திகள் தவறானவை என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- LOCAL உள்நாட்டு செய்திகள்
இந்த மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்த…