எதிர்வரும் நாட்களில் இலங்கையை மற்றொரு புயல் தாக்கும் ஆபத்து இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையை மற்றுமொரு புயல் தாக்கும் அபாயம் காணப்படுவதாக பரவி வரும் வதந்திகள் தவறானவை என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடரும் மனித - யானை மோதல்களுக்கு நிரந்தரமான மற்றும…