எதிர்வரும் நாட்களில் இலங்கையை மற்றொரு புயல் தாக்கும் ஆபத்து இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையை மற்றுமொரு புயல் தாக்கும் அபாயம் காணப்படுவதாக பரவி வரும் வதந்திகள் தவறானவை என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்…