குருணாகல் - பன்னல,
நலவலானவில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 25 பேரில் 11 பெண்கள்
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனையோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- LOCAL உள்நாட்டு செய்திகள்
இந்த மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்த…