முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என இருபதுக்கும் மேற்பட்டோர் அடுத்த சில நாட்களில் ஊழல் மற்றும் அலுவல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின்…
படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஐயாத்துறை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்வும், படுகொலைக்கான நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று(31) ம…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட காத்தான்குடி நகரில் இன்று (31) பாரிய சுப்பன் மார்க்கட் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டது. காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்…
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பாலர்சேனை ஆற்று நீரோடையில் கால் கட்டப்பட்ட நிலையில் மூழ்கிக்காணப்பட்ட ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாறு- வேப்பவெட…
சுகாதாரத்துறையினை வலுப்படுத்தும் நோக்கில் தாதியர் பயிற்சியினை நிறைவு செய்த 3147 பேருக்கு அரசாங்கம் கடந்த 24ஆம் திகதி தாதியர் நியமனங்களை வழங்கியது. அந்தவகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் …
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குற…
அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு, ஆலையடிவேம்பு , நாவிதன்வெளி, பொத்துவில் ஆகிய நான்கு பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பதற்கான இறுதிக்கட்ட உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் இன்று இங்கு விஜயம் ச…
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா என்பவர் வெள்ளிக்கிழமை (30) அன்று…
முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் யூன் 9 ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. எனவே அதற்கான முன் ஏற்பாடுகள் இ…
பாணந்துறை ருக்கஹ பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று வயது சிறுவன், பாணந்துறை குருச சந்தியில் இருந்து ருக்கஹ நோக்கி பயணித்த பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந…
இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால் நாளை அனுமதி மற்றும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பெருந்தோட்ட மற்றும் சம…
வடமத்திய மாகாண சபைக்குச் சொந்தமான இருபத்தி இரண்டு சொகுசு வாகனங்கள் ரகசியமாக டெண்டர் விடப்பட்டு குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக அபி புரவெசியோ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஏலத்தில் 12 …
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை சேர்த்த வழக்கை ஜூலை 15 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவ…
அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்…
பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய நிர்வாகம் தொடர்பான வழக்கு கடந்த வாரம்(14) நீதிபதி எ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இ.மதனகாந் உள்ளிட்ட 11 மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி …
இன்று 30/05/2025 வெள்ளிக்கிழமை மாலை சுப வேளையில் திருக்கதவு திறக்கப்பட்டது 02/06/2025 திங்கட்கிழமை திருக்குளிர்த்தி இடம் பெற உள்ளது . திருச்சடங்கு காலத்தில் அடியவர்கள் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வரு…
35 வருடங்களாக தமது காணியை இழந்து கண்ணீருடன் பரிதவிக்கும் மல்வத்தை கிராம தமிழ் மக்கள்!! 35 வருடங்களாக தமது வயல் காணிகளை இழந்த நிலையில் அம்பாரை மல்வத்தை உள்ளிட்ட சில கிராமங்களைச் சேர்ந்த 70 இற்கு மே…
யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்டுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவி…
யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார். தகவல் அறியும…
இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று பலாலியில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் இன்று மல…
காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த திட…
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், இன்று (05) அதிகாலை 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நி…
கிழக்கு மாகாணத்திலும் தபால் தொழிற்சங்க வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் இரண்டாவது நாளாகவும் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்றைய தினமும் மட்டக்களப்பு மாவட்ட…
மாத்தறை - திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிரிகெட்டிய கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…
இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72வது உலக அழகி போட்டியின்போது, மிஸ் வேர்ல்ட் மல்டிமீடியா (Multimedia Challenge) என்ற சவாலில், ஆசியாவிலிருந்து இரண்டாவது வெற்றியாளராக, இலங்கை அழகி அனுதி குணசேக…
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் சீரற்ற வானிலை நீடிப்பதால் மின்சாரத் தடை அதிகரித்துள்ள…
பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் நடைபெற்ற பெண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்…
எமது சமூகம் ஐக்கிய இராச்சியம் அமைப்பின் நிதி உதவியில் அம்கோர் நிறுவனத்தினால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கத்த…
இந்தியாவிலிருந்து திரும்பிய அகதி ஒருவர் பலாலி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிக…
சமூக வலைத்தளங்களில்...