மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
ஊழல் குற்றச்சாட்டுகளில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் கைது செய்யப்படவுள்ளனர்.
மட்டக்களப்பு ஊடகவியலாளர்  ஐயாத்துறை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்வு.
காத்தான்குடி நகரில் சுப்பர் மார்க்கெட்டில் பாரிய தீ; வர்த்தக நிலையம் தீப்பற்றி நாசம்!
மட்டக்களப்பு – கரடியனாறு பாலர்சேனை ஆற்று நீரோடையில் கால் கட்டப்பட்ட நிலையில் மூழ்கிக்காணப்பட்ட ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது  .
 தாதியர் பயிற்சியினை நிறைவு செய்த 3147 பேருக்கு  அரசாங்கம் கடந்த 24ஆம் திகதி தாதியர் நியமனங்களை வழங்கியது.
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி, பொத்துவில் பிரதேச சபைகளில் ஆட்சி அமைக்க உடன்பாடு ! தமிழரசின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கூறுகிறார்
பெரிய நீலாவணை வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
முல்லைத்தீவு  வற்றாப்பளை  கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு உணவு வியாபார நிலையங்களுக்கு விடுக்கப்ட்ட அறிவுறுத்தல்
முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று வயது சிறுவன்,  பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால்   ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது .
குறைந்த விலையில் ஏலம் விடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு .
 தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை சேர்த்த வழக்கு ஜூலை 15 ஆம் திகதி விசாரிக்கப்பட உள்ளது
 தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.
பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் ஜுன் 14 இல் நடத்த வேண்டும்!  கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இணக்கத்தீர்ப்பு
 வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு- 2025.
35 வருடங்களாக தமது காணியை இழந்து கண்ணீருடன் பரிதவிக்கும் மல்வத்தை கிராம தமிழ் மக்கள்!!
யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்டுக்கு எதிரான  பணமோசடி வழக்கு  ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவு .
யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் அதிகரிப்பு .
இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தது ஏன் ?
காசா போர் நிறுத்தத்திற்கு   இஸ்ரேல்   உடன்பட்டது
போதைப்பொருளை  டெடி பியர் (Teddy Bear) பொம்மைகளுக்குள் மறைத்து  வைத்து கடத்திய இத்தாலி பிரஜை கைது .
 மட்டக்களப்பு மாவட்டத்திலும் தபால் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகள் பாதிப்பு.
இலங்கையில் கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பிரஜை; உயிரை காப்பாற்றிய உயிர்காப்பு பிரிவினர்
 2025 புதிய உலக அழகியாக  இலங்கை அனுதி குணசேகர முடிசூட்டிக்கொள்வாரா ?
 சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரத் தடை.
தென் கொரியாவில் நடைபெற்றுவரும்  ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில்  இலங்கை அணி  வெண்கலப் பதக்கம்  வென்றது
 ஐக்கிய இராச்சியம் அமைப்பின் நிதி உதவியில் அம்கோர் நிறுவனத்தினால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.