அன்பும் கருணையும் நிறைந்த ஒரு சமூதாயத்தை உருவாக்குவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அதற்கு நாம் மனிதாபிமான செயல்களையும், மனித உரிமைகளையும் மதிக்க வேண்டியது அவசியமானதாகும். இவ்வாறு மனிதாபிமான மனி…
மொரட்டுவ பகுதியில் உள்ள பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைதான ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
இலங்கையில் 2.28 மில்லியனுக்கும் அதிகமானோர் மரணத்திற்குப் பின் தங்கள் கண்களை தானம் செய்ய உறுதியளித்துள்ளதாக இலங்கை கண் தான சங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் நீண்டகால மனிதாபிமான ம…
எமது நாட்டின் அந்நிய செலாவணிக்காக கடந்த இருநூறு வருடங்களாக கஷ்டப்பட்டு உழைத்து வரும் மலையக தொழிலாளிகளுக்கு சம்பள உயர்வை வழங்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டை பரிபூரணமாக வரவேற்கின்றோம் . இவ்வா…
District Media Unit News -batticaloa மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தங்க வர்ணம் பெற்ற மத்திய சுற்றாடல் முன்னோடி குழு மாணவர்களுக்கான மாவட்ட மட்ட பயிற்சி பாசறையானது மத்திய …
தேசிய அரச பேரவையின் 1971 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவது தொடர்பான சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த சட்டத்தை நீக்குவதற்காக கடந்த ஜூன் 1…
"திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீ…
தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போ…
வாகரை பொலிஸ் பிரிவின் உரியங்கட்டுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (17) மாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து வாகரை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித…
வெலிமடை - பொரலந்த, , கண்டேபுஹுல்பொல பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன தம்பதியினரின் உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 37 வயதுடைய ஆணின் உடலம் இன்று காலை …
கடந்த 11 மாதங்களில் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 2,183 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள 1938 என்…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் …
சமூக வலைத்தளங்களில்...