பெரண்டினா மட்டக்களப்பு ஆரையம்பதிக் கிளையினால் "போதைப்பொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்போம் "என்னும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு செயலமர்வு 2025.09.29 அன்று கொக்கட்டிச…
புதிய அரசாங்கத்தினால் இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 9794 மில்லியன் ரூபாய் செலவில் புதிய அபிவிருத்தி திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணை…
உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு (Mullaitivu) மாணவன் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்த பரமேஸ்வரன் பாணுசன் என்ற மாணவனே க…
பாடசாலைகளில் அபிவிருத்தி சங்கங்கள் அல்லது பிற வழிகள் மூலம் மாணவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதை விசாரிக்கவும், தற்போதுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்த…
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள இந்த தொடரின் முதலாவது போட்டி குவஹத்தியில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், முதலாவது போட்டியில் இந்தியா - இலங்கை மகளிர்…
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு நுழைந்த மூன்று இலங்கையர்களை இந்திய மத்திய குற்றப்பிரிவு (CCB) பெங்களூரில் வைத்து நேற்று (29) கைது செய்துள்ளது. இந்த மூன்று இல…
7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளைக் கொண்ட இந்த பூமியில், மக்களை இணைக்கும் பாலமாக மொழிபெயர்ப்பு இருக்கின்றது. உலக நாடுகளிடையேயான கலாசாரம், அறிவியல், அரசியல், கல்வி, வர்த்தகம் போன்ற பல்வேறு…
35வது தேசியஇளைஞர்விளையாட்டு விழாவை முன்னிட்டு தேசியமட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு கரம் சம்மேளனத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற #CARROM சுற்று போட்டியில் மட்டக்களப்பு மகளிர…
நீதிக்கான சுழற்சி முறையிலான உண கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக (27) சனிக்கிழமை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் (29) திங்கட்கிழமை மூன்றாவது நாளாக தொ…
மட்டக்களப்பு - batticaloa
மட்டக்களப்பு YMCA மற்றும் தைவான் YMCA ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், கதிரொளி மகளிர் சங…
சமூக வலைத்தளங்களில்...