பெரண்டினா மட்டக்களப்பு ஆரையம்பதிக் கிளையின் "போதைப்பொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்போம் "என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயலமர்வு

 




































பெரண்டினா மட்டக்களப்பு ஆரையம்பதிக் கிளையினால் "போதைப்பொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்போம் "என்னும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு செயலமர்வு  2025.09.29 அன்று  கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண  மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது .
இராமகிருஷ்ணா மகாவித்தியாலய 100கும் மேற்பட்ட  மாணவர்கள் செயலமர்வில்  கலந்து கொண்டார்கள் 
 இதற்கு வளவாளராக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை திணைக்கள வைத்தியர் சௌ.டான் அவர்கள்   பங்கேற்றிருந்தார் 
 .
ஆரையம்பதி பெரண்டினா  கிளைமுகாமையாளர் மாணிக்கராஜ் தலைமையில்   முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வானது பாடசாலையின் அதிபர்,பிரதிஅதிபர்,ஆசிரியர்கள்  மற்றும்    பெரண்டினா   உத்தியோகத்தர்கள் ஆகியோரின்    பங்குபற்றலோடு மிகச்சிறப்பாக இடம்பெற்றது.