அவுஸ்திரேலிய உயர் உயர் ஸ்தானிகராலய நன்கொடையாளர்களினால் வழங்கப்பட்ட நன்கொடை எவ்வாறு உபயோகப்படுத்தப்படுகிறது , சரியான முறையில் கையாளப்படுகிறதா என்பதை பரிசீலனை செய்வதற்காக 2025.9 .11 அன்று வ…
நான்கு கொலைகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் நான்கு பேர் சுட…
ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை போன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர்…
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மக்கள் பிரசாரம் திருச்சியில் ஆரம்பமாகியுள்ளது. மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் அவர் எம்.ஜி.ஆர். சிலை அருகே செல்வதற்கு தாமதம் ஏற்பட்ட…
தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள ஜனநாயக ரீதியில் செயல்படுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து கால்டன் இல்லத்தை சென்றடைந்த முன்னா…
மியன்மாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 22 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 15 தொடக்கம்…
பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்த தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக எல்லை நிர்ணய செயல்முறை முடிவடைந…
2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் …
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார். மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுண…
பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்…
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ( 12 ) ஜேடியாக வீறுநடை போட்டு வீதிகளில் நடமாடிய காட்டு யானைகளின் சிசிரிவி காணெளி வெளியாகியுள்ளது. அண்மைக்காலங்களில் குடியிருப்புக்கள் வயல்வெ…
வட மேற்கு கொங்கோவின் ஈக்வேட்டர் மாகாணத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 86 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின்படி பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என குறி…
ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ன் பாடசாலை கட்டாய வருகை தருதல் வசதி படுத்தல் குழுவின் ஏற்பாட்டில் தரம் 7 மாணவர்களில் வரவு குறைவான மற்றும் கற்றல் இடர்பாடுகளை எதிர் நோக்கும் மாணவர்களுக்கான பெ…
எழுதியது ஈழத்து நிலவன் பிரிட்டன் ஒரு முறிவு நிலையில் உள்ளது. 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் — ஐந்து பேரில் ஒருவர் — இன்று வறுமையில் வாழ்கின்றனர். பணியில்லாத் திண்டாட்டம் அல்ல இந்த நெருக்கட…
சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார். சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 12,000 ஆக வரையறைப்படுத்தப்பட்டிருந்தால…
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த இரண்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ந…
‘சிறுவர்கள் நாங்கள், எங்களை சுதந்திரமாக செயற்பட உதவுங்கள், நாளைய தலைவர்களாக வரும் எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கள்’ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் நேற்று மாலை விழிப்புணர்வு பேரணியு…
உலக சுகாதார ஸ்தாபனமானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் ஒருவாரத்தினை தேர்ந்தெடுத்து விஷ ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவது வழமை. அந்த வகையில் இவ்வருடத்திற்கான கருப்பொருளாக அழகு சாதன பொருட்களாக …
தகவல் அறியும் உரிமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற பொறுப்புக்கள் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்வானது கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல். எம். அஸ்மி தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் …
மட்டக்களப்பில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மற்றும் மாவட்டத்திற்கான சுற்றுலா தகவல் மையம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட …
SIVAKUMAR.M முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிரு…
சமூக வலைத்தளங்களில்...