வட மேற்கு கொங்கோவின் ஈக்வேட்டர் மாகாணத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 86 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலின்படி பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் உடனடியாக
தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிக அளவிலான பயணிகள் படகில்
ஏற்றப்பட்டதனாலும், இரவு நேர பயணத்தினாலுமே, இந்த விபத்து ஏற்பட்டதாக
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.