மொனராகலை மாவட்டத்தில் கபிலித்தை கும்புக்கன் ஆற்றின் தென்கரையில், யால சரணாலயத்தின் மத்தியில் அமைந்துள்ள திறந்தவெளி மரக்கோயிலான கபிலித்தை முருகன் ஆலய தரிசனத்திற்காக கடந்த 23ம் திகதி சனிக்கிழமை வரலாற்…
சனத்தொகையில் 52% பெண்களைக் கொண்ட இலங்கை, பெண் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பான தரப்படுத்தலில் 193 நாடுகளில் 135வது இடத்தில் உள்ளதாக உலக பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத் தொகை ந…
அறுகம்பைக்கு சுற்றுலா வந்த பேருந்து கோமாரி பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் விழுந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் பலர் பலத்த காயமடைந்ததுடன் சிலர் உயிரிழந்திருக்கலாம் எ…
மண்ணின் அடியில் புதைக்கப்பட்ட எலும்புகள் பேசுகின்றன, “என் இரத்தம் சிந்தியது வீண் அல்ல” என்று. காற்றின் அலையில் உலாவும் தாய்மொழி கேட்கிறது, “நீ இன்னும் எழவில்லை என்றால் நான் யாரின் உதடுகளில் வாழ…
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் நீதிக்கான பேரணியொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி …
வரதன் புதிய அரசாங்கத்தினால் நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்து க்களை தடுக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான போக்குவரத்து நெடுஞ்சாலைகாலில் இன்று காலை மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார…
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாநகர சபையின் பிரதான நூலகத்திற்கு வருகை தரும் அதேநேரம் நூலகத்தில் இடம்பெறும் எந்த நிகழ்வுக்கும் மாநகர மேயருக்கு அழைப்பு இல்லை எனத் தெர…
19 வயதுடைய எகிப்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த எகிப்திய பெண் அம்பலந்தோட்டை பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அம்பலந்தோட்டை பேருந்து நிலையம் அருகே …
ஏதிலிகள் படகு விபத்துக்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்தனர் எனத் தெரியவந்துள்ளது. மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு கடலில் க…
பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ…
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் ஏற்பாட்டில் அரச கரும மொழிகள் அமுலாக்கத்தில் மூன்று வருட கால மொழிக் கொள்கைக்கான மொழித் திட்டமிடல் தொடர்பாகத் தெளிவூட்டும் செயலமர்…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையி…
சமூக வலைத்தளங்களில்...